
ஹலோ மக்களே
இதோ பதிமூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Indha amma kum manikavel kum ennaikum manushagaloda nalla gunam puriyathu athu purinchi irundha yen ipadi sigamani kuzhali malar nu ellar ah yum veruthu irupaga tho ippo kooda pavi virumburen nu solli yum kooda atha purinchikama ivanga enna panna poraga nu theriyala aana definite ah athu pavi ku vali ah mattum than kudukka poguthu nu mattum nallavae theriyuthu.
Share your Reaction
நாரதர் கலகம் நன்மையில முடியும்னு எடுத்துக்கலாமா...
இதுல தர்ஷன் என்ன செய்ய காத்திருக்கானோ ....
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
எல்லாருமே ஈஸ்வரி பவிதரன் நேசத்தை ஆதரிக்கத் தான் செய்யுறாங்க. மாணிக்கவேலு, நிலவழகி, மதுமதி மட்டும் தான் மறுக்குறாங்க. ஒருவேளை, ஈஸ்வரியோட அந்தஸ்து கொஞ்சம் உயர்ந்திருந்தால் மறுக்க மாட்டாங்களோ என்னவோ...?
அதுசரி, இப்ப நிலவழகி என்ன சொதப்பல் பண்ணப்போறா...? ஒருவேளை, ஈஸ்வரி கிட்டேயேப் போய் அவளை கண்டிப்பாளோ? இல்லை ஈஸ்வரியோட வீட்டுக்கே போய் ஏதாவது ஏடாகூடமா பேசி தொலைப்பாங்களோ..?
ஆனா, யார் எது பண்ணினாலும் பவிதரன் மட்டும் தான் கொண்ட எண்ணத்துலயிருந்தோ, நேசத்துல இருந்தோ விலகப் போறதில்லைங்கிறது நல்லாவேத் தெரியுது. ஏன்னா, பெத்தவங்களுக்கு இருக்கிற அதே பிடிவாதம் தானே அவனுக்கும் இருக்கப் போகுது.
ஆனா, இந்த ஈஸ்வரியைத்தான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
சாண் ஏறினால் முழம் சறுக்குதுங்கிற மாதிரியே நடந்துக்கிறா.. சரியான மதில் மேல் பூனை.
AI பிக்ல ரெண்டு பேருமே ரொம்ப அழகா இருக்கிறான்ங்க. அதான் திருஷ்டி பட்டுடுச்சசுப் போல..
சுத்தி போட்டுடுங்க, அப்பத்தான் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்திடுவாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
இந்த அம்மா வெறுமையே ஆடும்,
இதுல இந்த தர்ஷன் வேற ஏதோ கணக்கு போடுறான்
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Interesting 😍😍😍
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



