
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Dharshan Manikavel rendu perukum indha thandanai yae kammi than jail la illama veetula irukirathu yae perusu ithula ithuku appuram enna pesa poraga ivanga
Share your Reaction
Darshan and manikkavelu kku nalla punishment...adangi odungi eruntha eni rendu perukkum nallathu...mothalali amma romba thaan kedupidi pannraanga 😝😝😝😝
Share your Reaction
தர்ஷன் நல்லா வேணும்.... உழைக்காம குறுக்கு வழியில முன்னேற ஆசைப்பட்டான் இப்போ அசிங்கப்பட்டு நிக்குறான்....
வெயில்ல சுத்தி உழைப்போட அருமை தெரியட்டும்....
மாணிக்கவேலு நிலவழகி இனி உங்க ஆணவம் எல்லாம் வேலைக்காகாது.... திரும்பவும் பவிகிட்ட ஒட்டிக்க நினைக்காதீங்க.....
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29.1 & 29.2 Pre- Final)
இதான், இதான், பவிதரன். நம்பிக்கை, நாணயம், தொழில் சுத்தம்ன்னு பவிதரனை தனித்துவமா காட்டுறதாலத் தான், முதல்ல இருந்தே அவனை தனித்துவமா காட்டியிருக்கு. ஒரு தலைவன் இப்படித்தான் இருக்கணும், அப்படி இருந்ததாலத்தான் நாலையும் திட்டமிட்டு யோசிச்சு அழகா ப்ளான் பண்ணி அதை செயல்படுத்துறான். அதைவிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன்னு தர்ஷனை மாதிரி முடிவெடுத்தால்... இப்படித்தான் ஒரேயடியா ஊத்திக்குறதோட நடுத்தெருவிலயும் நிப்பாட்டிடும். இப்பவாவது பவிதரனோட திறமையையும், சாமர்த்தியத்தையும், தனித்துவத்தையும் புரிஞ்சுப்பாங்களான்னு கேட்டால், ம்ஹூம்.. நாய் வாலை நிமிர்த்த முடியாது, அதேப்போல நாயை குளிப்பாட்டி நடுவீட்ல வைச்சாலும், அது வேற எதையோத்தான் தின்னப் போகுமாம்.... அப்படித்தான் இந்த தர்ஷனும் மாணிக்கவேலும்.
பவிதரன் நல்ல மனசையும், மனுசங்களையும் சம்பாதிச்சு வைச்சிருக்கான். அது இருந்துட்டாலே போதும் மத்ததெல்லாம் தன்னால தேடி வந்திடும். ஆனா, பவிதரனோட குடும்பத்து ஆளுங்க வெறும் அகங்காரம், ஆணவம், அந்தஸ்து, கௌரவம், வெட்டிப்பந்தா, அலட்சியம், பணம்ன்னு இது எல்லாத்தையும் மட்டும் தான் சேர்த்து வைச்சிருந்தாங்க. இப்ப பணத்தோட சேர்த்து உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு ஆகிடுச்சா...?
இவ்வளவு தான் வாழ்க்கை.
அப்பாடா...! கிழக்குல உதிக்கிற
சூரியன் மேற்குல உதிச்சிடுச்சா பாருங்க,.. ஏன்னா, நம்ம மதுமதிக்கு இப்பாவாவது புத்தி வந்திடுச்சே... அதான் பார்க்கச் சொன்னேன், திஸ் இஸ் மெடிக்கல் மிராக்கிள்ங்கிற மாதிரி, திஸ் இஸ் மதுமதி'ஸ் அதிரடி மாற்றமாயிடுச்சு.
அடேயப்பா..! 'கம்பெனி இப்ப ஒண்ணுமில்லாத காலி பெருங்காய டப்பாவாம்..
ஒண்ணுமில்லாத கம்பெனியை வாங்குனதுக்கு பவிதரன் மேல பரிதாபம் தான் வருதாம்' என்ன நக்கலு பார்த்திங்களா நம்ம ஈஸ்வரிக்கு..? ஆனா, காலியான டப்பாக்குள்ளேயும் பெருங்காய வாசம் வரத் தானே செய்யும் ?
அது மாதிரி தான் 'மேரு பில்டர்ஸ்'ன்னாலே பவிதரன் தான், பவிதரன்னாலே 'மேரு பில்டர்ஸ்' தான், ரெண்டையும் பிரிக்க முடியாது, பிரிச்சிட்டால்
மதிப்பும் கிடைக்காது.
பவிதரன் தன் குடும்பத்துக்கிட்ட
இருந்த விலகி, தள்ளி நிக்க
வைக்குறதே நல்லது. சில உறவுகள் எட்ட இருந்தால் தான் மதிப்பும் மரியாதையும்.
தவிர, தர்ஷன் செய்த தவறுக்கு
எத்தனை அழகா, தெளிவாக கம்பெனிக்குள்ளயே இறுக்கி வைச்சு, அவனோட பெண்டை நிமிர்த்து வைக்கப் போறான்னு
நினைச்சவுடனே...ஆட்றா ராமா, குரங்கோட முகம் தான் ஞாபகம் வருது. அச்சோ பாவம்ன்னு கூட சொல்லத்தோண மாட்டேங்குது.
இதுக்குத் தான் அற்பனுக்கு வாழ்வு கிடைச்சா, அர்த்த ராத்திரியில குடை பிடிக்க கூடாதென்கிறது. திடீர் பணக்காரன் எல்லாம் தலையெடுத்தால், இப்படித்தான்
திடீர்ன்னு கீழ தள்ளி விட்டுடுமாம். ஸோ.. பிட்டி !
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்வான்.
உப்பிட்டவன், தண்ணியை குடிச்சே ஆகணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
பவி சூப்பர்👌👌👌👌 பெத்த கடனுக்கு அவன் அப்பனையும், கூடப்பிறந்தவளுக்காக தர்ஷனையும் களி திங்காம தப்ப வைச்சிட்டான், ஆனா இந்த தண்டனையே குறைச்சல் தான் இவங்க இருவருக்கும். நல்லவர்களை ஒரு போதும் ஆண்டவன் கை விட மாட்டார். அதுவும் இவனை சுற்றி நல்லவர்கள் இருக்கும் போது நல்லது தான் நடக்கும்
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕
Share your Reaction
அருமை
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



