
ஹலோ மக்களே
இதோ இருபத்தெட்டாம் அத்தியாயம்
வியாழக்கிழமை கதை முடியும். ஞாயிறன்று இரவில் நீக்கப்படும். அதுக்கு மேல நாட்கள் நீட்டிக்கப்படாது மக்களே! சனிக்கிழமை 'அந்தி நேரத்து அட்சரங்கள்' புதுக்கதை போட ஆரம்பிச்சிடுவேன். அதுக்கு பெருசா ரெஸ்பான்ஸ் இல்லனா டெய்லி எபி இருக்காது. இப்பவே சொல்லிடுறேன். நன்றி!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ஆத்தாளுக்கும் மகளுக்கும் இது தேவைதான்... அதுலயும் மது கொஞ்சமா ஆட்டம் ஆடுன.....
Share your Reaction
Amma vum ponnu vum annaiku pavi ah pesuna appo amaithi ah irundha ga la ippo athuku than ipadi kaneer oda vandhu irukaga athuvum indha madhu enna pechu pesuna ippo ennoda veetukarar ah police pidichiduthu nuvandhu irupu ah
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 28.1 & 28.2)
'எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு'
ராமசாமிக்கு தெரியுற இதோட அர்த்தம் கூட, பவிதரன் வீட்டு ஆளுங்களுக்குத் தெரியலைப் போலிருக்கு. அதான் கொஞ்சம் கூட மனுசத்தன்மையே இல்லாம அந்த தர்ஷன் ஆடிட்டிருக்கான், அதை மாணிக்கவேலுவும் அந்த வீட்டு ஆளுங்களும் கையை கட்டி உட்கார்ந்து பார்த்திட்டிருக்காங்க பாருங்களேன்.
ஆனா,அதிகமா ஆடறவங்களும், அதை அமைதியா இருந்து வேடிக்கை பார்க்குறவங்களும் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது. இதோ வந்துட்டாங்கல அம்மாவும் பொண்ணும் கையேந்திக்கிட்டு..
பத்தினி சாபம் பாதாளம் வரைக்கும் பாயுமாம். அதுவும் வீட்டு மருமகளை நொந்து போக வைச்சா, அது அந்த குடும்பத்தையே நலிந்து போக விட்டுடுமாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நல்லவர்கள் ஆண்டவன் கை விட மாட்டான். மாணிக்கவேலு க்கும், தர்ஷனுக்கும் நல்லா வேணும், நீ ஒரு ஹெல்ப்பும் பண்ணைதே, இரண்டும் உள்ள போய் களி திங்கட்டும், இப்ப எங்க வந்தாஙக இரண்டு பேரும்?
Share your Reaction
மாமாவையும் மருமகனையும் போலீஸ் தூக்கிட்டு போயிட்டாங்க போல 🤣 பேராசை ரெண்டு பேருக்கும் அடுத்தவங்களை ஏமாத்தி சொத்து சேர்க்க பார்த்தானுங்க இப்போ உள்ள கிடக்கட்டும்... பணத்திமிர்ல கொஞ்சமாவா ஆடுனாங்க 😡 மகன்னு கூட நினைக்கலையே....
அம்மாவும் பொண்ணும் இங்க எதுக்கு வந்துருக்காங்க....பவி இப்போ தான் நல்ல நிலைக்கு வந்து நிம்மதியா இருக்கான் திரும்பவும் இவங்க தப்புக்கு அவன் பரிகாரம் பண்ணனுமா 😤
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
அருமை
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



