
ஹலோ மக்களே
இதோ பதினேழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Anthi nerathu atcharangal 16,17
Nethu epi padikkum pothu unga sirugathai oda topic onnu nyabagam onnuthaan vanthuchi 'valiyin mozhi maunam' athu ennavoa unmaithaan namaku valikkum pothu antha idathula namma unmaiyave mouni agidrom.sollapadatha varthaigalukum ,kaattappadaatha unarvukalukkum inga valimai athigam. Intha visayathula atchu vida vedha ku than adhigam vali.atchu ku avan kuda innoru member irukanga avlothan ana vedhaku pudhu oor pudhu manusanga pudhu suzhnilai idhayam bod ana people face pannavae kastama irukum ana idhalam vedha face pannitu Iruka truly you are bold vedha. Nethu epi la oru nalla ennam erpatchu atchu unmaela ana inniku noothana pochu. Ni eppoda brindha va love panna 😳😳 last ah unnakae backfire agama iruntha sari.athu enna avakitta poi avangalukku therinja en manam poaidum solriyae avaluku already ni sonnathulam nadanthutu Iruku Athuku unkitta evlo sanda podanum😬😬 inniku nadanatha ore nalla visayam sathananthan vedha va supermarket kutitu ponathuthan☺️☺️ eagerly waiting for next epi 😍😊
Share your Reaction
- அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17.1 & 17.2)
வேதவதி ஒருவிதத்துல கொடுத்து வைச்சவன்னே சொல்லலாம். ஏன்னா, இப்படி உள்ளங் கையில வைச்சு தாங்குற மாமனார், மாமியார் கிடைச்சிருக்காங்களே. அந்தவிதத்துல அதிர்ஷ்டக்காரி தான். துரதிர்ஷ்டக்காரன் அந்த சிடுமூஞ்சி மூசுடன் தான் ஹண்ட்ரட் பர்சென்ட் கன்ஃபார்ம்ட்.
இந்த வேதா பொண்ணை சமாளிக்க, இந்த மாமனார் எப்படியெல்லாம் தலை கீழ நின்னு தண்ணி குடிக்க வேண்டியதாயிருக்கு பாருங்களேன். ஆனால், இது தெரியாமல் இந்த அச்சுப் பையன் அவளை கிள்ளுக்கீரையா நினைச்சிட்டான் பாருங்களேன்.
ஒருநாள், உண்மை தெரியும் போது, இவனும் தலைகீழ நின்னு தண்ணி குடிக்கிறதோட
"அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்...
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்" ன்னு பாடவே ஆரம்பிச்சிடுவான் பாருங்களேன்.
இப்ப புரியுது, இலக்கியா எதுக்கு வேதவதியை ஹெல்வட்டாஸ்க்கு கூப்பிட்டான்னு, பிருந்தா நாயருக்கு இன்ட்ரோ கொடுத்த கையோட, அவளோட வீண் ஆசைகளுக்கும் என்ட் கார்ட் போடத்தான் போலயிருக்கு.
அட்சரன் நண்பியா, கொக்கா ?
சூப்பர், சூப்பர் வேதா, இப்பத்தான் பாயிண்ட் பை பாயிண்ட்டா தைரியமா, தெளிவா நின்னு பேசுறா. வெல்டன் வேதா. எத்தனை நாள் இவன் முன்கோபத்துக்காக முரண்டிக்கிட்டே நிக்குறது.
இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திடு இலக்கியா சொன்னது போல.
அடப்பாவி..! இப்பவும் பார்த்திங்களா, தப்புச் செய்ததை
ஒத்துக்க முடியாமல், இவனும் அந்த மலையாளக்காரியும் லைன்ல இருக்கிறதா ஃபால்ஸ் ரூட் விடறான். அடேய்... நீ சொன்ன முதல் பொய் தான் உன்னை சம்சாரியாக்கிச்சு,
இப்ப இன்னொரு பொய்யை சொல்லி எந்த ட்ராப்ல மாட்டப் போறியோ தெரியலை, ஆனால்
இதுவே நீ சொல்ற கடைசி பொய்யா இருக்கட்டும்.
ஆல் தி பெஸ்ட்..!
😀😀😀
CRVS (or) CRVS2797
Share your Reaction
அவள லவ் பண்றன்னா எதுக்கு இவள கல்யாணம் செஞ்ச, இலக்கியா சூப்பர் இதை எதிர் பார்த்துதான் வேதாவை வர வைச்சிட்டா
Share your Reaction
Mamanar um mamiyar um Vedha ah va marumagal ah pakka ma magal ah nenachi ivolo seiyuraga aana indha achu annaiku ivan avamanapattathuku vedha than karanam nu avan ego aval ah avan life la irundhu anuppa ah enna pannanumo atha pannuthu ivan ipadi ellam edakoodam pannuvan than illakiya brindha kita Vedha ah va intro panni vachathu nu nallavae theriyuthu aanalum ivan adagama ava kita poi brindha ennoda lover nu solluran ne panra ellathukum serthu motham ah pinnadi unnaku vedha thirupi kudupa
Share your Reaction
Atchu pitchu née love pannureena why did you tell her name in the crowd.you are a total egotistic person
Share your Reaction
எனக்கு டீசண்டா சொல்ல வரலை... அதனால் 🤬🤬🤬🤬🤬
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕
Share your Reaction
அட்சரன் டூ மச் 😡
வேதா 👌
Share your Reaction
இவனின் கோவம் தான் உறவுகளிடம் இருந்து பிரிக்கப்போகுது.
பிருந்தாக்கும் இவனின் மேல விருப்பம் இருக்கு போல ,இவன் அதை முதலிலே அவளிடம் புரியவைத்து இருக்கணும்,
இப்போ அந்தப்பொண்ணும் விருப்பத்தை வளர்த்துக்கப்போகுது.
அவளை பிடித்து இருக்கு என்று சொன்னது கூட மனைவியை காயப்படுத்த தான்.
Share your Reaction
அட்சு பாவம் ரொம்ப இளகிய மனசு யார் அழுதாலும் தாங்கிக்க முடியல. அன்னைக்கு வானதி, இன்னைக்கு பிருந்தா, நாளைக்கு வேதா. 🤭
வேதா பெயர் கேட்டாலே உணர்ச்சிபிழம்பா கொதிக்கிறான்.
வேலை வேற personal வேற என்ற புரிதலை உணர முடியாத அளவுக்கு கோவம்.
அவன் நிலைத்தன்மையை வேதா அசைத்துப்பார்த்துவிட்ட வெறுப்பு.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



