
ஹலோ மக்களே
இதோ பதினைந்தாம் அத்தியாயம்
நேத்து எபி போடாம விட்டதால இந்த வாரம் ஞாயிறு எபி உண்டு மக்களே. இந்த வாரம் மட்டும்தான் உண்டு.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Adei achu enna da ne sound party nu nenachen aana daddy munnadi kindergarten paiyan mathiri ipadi silent aah aagita oh ho sir vaal oda sound ellam amma kita thano aanalum ippo vum Vedha inga irundhu pova nu happy ah iruku aana andha ennathukaga ne definite ah varutha paduva da
Share your Reaction
சதானந்தன் வாவ்
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)
பரவாயில்லையே, வேதவதி பதிலுக்குப் பதில் திருப்பி கொடுக்குறாளே.. ஒருவேளை, புருசன் ஆனவுடனே அட்சரன் மேல உள்ள பயம் குறைஞ்சிட்டதோ...?
அட்சரனோட அப்பா சரியான நேரத்துல ரொம்ப சரியா பேசறாரு.
அதுவும் அழகா பாயிண்டை பிடிக்கிறாரு பாருங்க, அத்தனைப் பொண்ணுங்க இருக்க, எதுக்கு வேதா பேரை மட்டும் இழுத்து விடணும்..? ஒண்ணு தோழியை காப்பாத்த இழுத்திருக்கணும், இல்லையா அவன் மனசை எங்கயோ வேதா தொட்டிருக்கணும். அதை இவனால உணர முடியலையா, இல்லை உண்மையை ஒத்துக்க கசக்குதா...? அது அட்சுவுக்கே வெளிச்சம். என்ன சொல்றிங்க. ஆனால், சரியான நேரத்துல, சரியான விளக்கம் சில பேருக்கு அவங்களையே அவங்களுக்கு உணரவைக்கும்ன்னு தோணுது. அட்சு அந்த மாதிரி கேரக்டர்ன்னு தோணுது. சில பசங்களுக்கு தான் செய்யுறது தப்புன்னே தெரியாது, ஆனால் சரியான நேரத்துல அதே பெரியவங்க எடுத்துச் சொன்னால் புரிஞ்சிப்பாங்கன்னுத் தோணுது. அதைத்தான் இப்ப சதானந்தன் செய்யறாருன்னும் தோணுது.
வேதா என்னவோ ரொம்ப ரொம்ப தெளிவா இருக்காள், ஆனால் இந்த லூசுத்தான் எங்க அவ அழகுலயோ, நிதானத்துலயோ, தெளிவிலயோ, ஆட்டிட்யூட்லயோ தொபுக்கடீர்ன்னு மயங்கி விழுந்துடுவோமோன்னே டென்ஷனா சுத்துது. இல்லைன்னாப் பாருங்களேன், அவளை பிடிக்கலைன்னா விலகி, ஒதுங்கி போக வேண்டியது தானே..? அதை விட்டு இப்ப எதுக்கு அத்தைப் புள்ளையை சீண்டி சில்மிசம் பண்ற மாதிரி அவ முகத்துல சிகரெட் புகையை ஊதி விடணும்.. அதுவும் அவளுக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சப் பிறகும்...? அன்னைக்கும் அப்படித்தான் கையை காலை சும்மா வைச்சுக்காமல்
'உன் இடுப்போரம் மச்சம் பார்க்கவான்னு..
எக்குத்தப்பா தொடப்போய்த்தானே இம்புட்டு பிரச்சினையும் ஆச்சு. இப்பவாவது அடங்குறானா பாருங்களேன். பேசாம சாந்தாவுக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டு கூப்பிட்டு விட்டுடலாமான்னுத் தோணுது.
என்ன சொல்றிங்க..?
அடப்பாவி..! ஆகமொத்தம் கெட்டதுலயும் தனக்கு ஆதாயமா ஒரு நல்லதை மட்டும் எடுத்துக்கிற மாதிரி, தன்னோட அப்பா
அவன் கிட்ட பேசினது மட்டும் தான் இப்ப அவன் மனசுல பெருசா இருக்குதுப் போல.
மத்த எதுவும் இவன் கண்ணுக்குத் தெரியலை பாருங்களேன்.
அடேயப்பா உலக மகா நடிகன் டா நீ..!
😀😀😀
CRVS (or) CRVS2 797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
- சதானந்த ன் தான் சரி இவனை ஆப் பண்ணபண்ண, வேதா பரவாயில்லையே தைரியமா பதிலடி குடுக்கற
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
சதா கலக்கிட்டாரு.....👌 அடங்காம ஆடுனவன கப்சிப் ஆக்கிட்டாரு 🤣
என்ன ஊடல் அப்பா பையனுக்கு இடையில 🤔
வேதா சூப்பரா பேசுறா 🥰
Share your Reaction
இவனின் வாயை அடைக்க அவனின் அப்பா தான் சரி ,
வேதாவும் கெட்டிக்காரி தான், அவளிடமும் இவன் வாங்கி கட்டப்போகும் காலம் விரைவில் இருக்கு.
Share your Reaction
🤣 "உன் நோமா கிட்ட சொல்லு ப்பே!" அட்சு.
சதானந்தன் சிறந்த தந்தையாக அவன் செய்த தவறை அவனாகவே உணர செய்து அதனை சரி செய்ய அவனை வினையாற்றவும் செய்துவிட்டார்.
தட்டிவிடு, கொட்டி விடு 🤣🤣 நல்ல mind voice le அட்சு.
கைகளில் வெண்குழல் பெண், காந்தலில் வெந்தனல் பெண். 😍✨
வேப்பிலைச்சாற்றில் வேகவைத்த பாகற்காய் கூட்டு. அட அட அட என்ன ஒரு உவமை. 🤣🤣
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



