
ஹலோ மக்களே
இதோ பதினான்காவது அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அடேய் கடுவன் பூனை உனக்கேத்த சண்டி ராணி இவ தான் 😝 😝 😝 😝 😝
Share your Reaction
Achu enna pattunu silent aagita ah ippo pesu ava keta thu niyam than ah ivanukaga pesala nu indha kathu kathunala ah athuku munnadi yaru ah ketu ava per ah anga use panna .
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14.1 & 14.2)
அடேயப்பா...! அத்தனை கோபத்துல தையாத்தக்கான்னு குதிச்சிட்டிருந்தவன்
வேதவதி தன் பக்கத்து நயாயத்தை நறுக்குன்னு நாலு வார்த்தையில தெளிவா தன்னோட எண்ணத்தை சொன்னவுடனே...அப்படியே ஃப்யூஸ் புடுங்கிவிட்ட ஃப்யூஸ் கேரியர் மாதிரி ஆஃப் ஆகிட்டானே..?
ஸோ... இத்தனைப் பெரிய லிட்டரரி ஏஜென்ட்டா இருந்தாலும், யாராவது வந்து கொஞ்சம் தெளிவா சொன்னாத்தான் இந்த அரை மண்டையனுக்கே புரியுது போல.
என்ன கொ்டுமையடா...?
பேசாமல் இதையே அவனோட
அம்மாவும் அப்பாவும் ஃபாலோ அப் பண்ணிடலாம் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அச்சு ரொம்ப பண்றடா.....😬
வேதா சூப்பரா பேசுனா.... 😍
Share your Reaction
வேதா சபாஷ்
Share your Reaction
சூப்பர் வேதா, இப்படிதான் பேசணும்.
Share your Reaction
Adhu all problems because of you only.don’t show your egos.vedha nalla brave ah badhil adi kudu.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
இவனுக்கு என்னதான் வேணுமாம்..? அவனுக்கே அது புரியலைப் போல..?
Share your Reaction
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுவெளிப்பாடு இருக்கும். அவளுக்கு அந்த சூழ்நிலையை கையாள தெரியல. இவனுக்கு அந்த சூழ்நிலைக்கே தான் தான் மூலக்காரணம்னு புரியல.
அவளுக்கே புரியாத குழப்பமான சூழ்நிலைல என்ன செய்கிறதுனு தெரியாம அமைதியா இருந்திட்டா.
இவன் சொல்லும் விடயத்தின் தீவிரம் புரியாமல் கூறி சூழ்நிலையை மோசமாக்கி விட்டான்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



