துளி 19

அபிமன்யூ காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்வதை கண்ட அஸ்வின் பதற்றத்துடன் அவனை பின் தொடர அவனது கார் ஸ்ராவணியின் அண்ணா நகர் வீட்டின் முன் சென்று நின்றது. அஸ்வினும் அவனை தொடர்ந்து அங்கேயே காரை நிறுத்தியவன் அவன் ஏதேனும் விபரீதமாக செய்வதற்கு முன் ஓடிச் சென்று அபிமன்யூவை தடுத்து நிறுத்தினான். “அபி! இப்போ நீ கோவமா இருக்க. இப்போ எது பண்ணுனாலும் அது தப்பா தான்டா போய் முடியும்” என்றவனை விரக்தியுடன் பார்த்த அபிமன்யூ “செய்யாத […]

 

Share your Reaction

Loading spinner

துளி 18

வெறிச்சோடி காணப்பட்டது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் மேரேஜ் ஹால். இவ்வளவு நேரம் இருந்த குதூகலம், உற்சாகம் அனைத்தும் விருந்தினர்களோடு சேர்ந்து வெளியேறிவிட  அங்கே மிஞ்சியிருந்தவர்களின் முகத்தில் வேதனையும் வருத்தமும் மட்டுமே குடிகொண்டிருக்க இருவரது முகங்களில் மட்டும் குழப்பரேகை. அஸ்வின் அரை மணி நேரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்… மேனகா பெண்வீட்டார் மற்றும் பார்த்திபன் முன்னிலையில் அபிமன்யூவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஸ்ராவணியுடன் மணமாகிவிட்டது என்றும் சொல்ல அங்கே கலவரம் மூள ஆரம்பித்தது. […]

 

Share your Reaction

Loading spinner

துளி 17

ஸ்ராவணி சோகத்துடன் வீடு திரும்ப அபிமன்யூ அன்று மிகவும் சந்தோசமாக உலாவினான். பத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவனை சுபத்ராவின் பார்வை அளவிட அவன் இவ்வளவு நேரம் இருந்த அளவுக்கதிகமான மகிழ்ச்சியுடன் கூடிய முகபாவத்தை சரி செய்து கொண்டான். அஸ்வினுடன் ஏதோ பேசுவது போல நடித்தபடி ஹாலுக்குள் வந்தவனது கையிலிருந்த பத்திரங்களில் சுபத்ராவின் பார்வை படிய “அச்சு! அது என்ன ஸ்டாம்ப் பேப்பர்ஸ்?” என்று அஸ்வினிடம் கேட்க அவன் பதில் சொல்வதற்குள் அபிமன்யூ முந்திக் கொண்டான். “நான் ஒரு நியூ […]

 

Share your Reaction

Loading spinner

துளி 16

ஸ்ராவணியும், மேனகாவும் யோசனையுடனே அண்ணா நகர் வீட்டை அடைந்தனர். சுப்பிரமணியமும், வேதாவும் இருவருக்காக காத்திருக்க, இவர்கள் வந்ததும் கவலையை மறைத்தவர்களாய் உற்சாகமாய் காட்டிக் கொண்டனர். “வாங்கடா! உங்க அம்மா ஏதோ ஸ்பெஷலா சமைச்சிருக்கா. போய் ஒரு வெட்டு வெட்டலாம்” என்று சந்தோசத்துடன் பேசிய தந்தையை கண்டு ஸ்ராவணிக்கு வருத்தம் இன்னும் அதிகரித்தது. முகத்தை சோகமாய் வைத்து கொண்டு உள்ளே நுழைந்தவள் ஓரக்கண்ணால் மேனகாவை பார்க்க அவளோ சிந்தனை வயப்பட்டு இருந்தாள். ஆனால் சுப்பியமணியமும் அவரது மனைவியும் தங்களின் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 15

அபிமன்யூவும் அஸ்வினும் வீட்டை விட்டு கிளம்பிய சில மணி நேரங்களில் வாசுதேவனின் கார் பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்தது. நீண்டநாட்கள் கழித்து அந்த வீட்டுக்கு வந்த வாசுதேவன் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டிருந்த தங்கையை கண்டதும் “சுபிம்மா!” என்று அன்பொழுக அழைக்க அவர் வெளிநாடு சென்று திரும்பிய அண்ணனை வீட்டுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவரே வீடு தேடி வந்ததை அறிந்ததும் மகிழ்ந்தார். “அண்ணா” என்றபடி எழுந்து நின்ற தங்கையை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டார் வாசுதேவன். […]

 

Share your Reaction

Loading spinner

துளி 14

ஸ்ராவணி பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு வந்ததும் பிரச்சனை முடிந்து விட்டதாக அனைவரும் நினைக்க ஆனால் அவர்களோ தங்களின் அடுத்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்பட ஸ்ராவணி விழித்துவிட்டாள். கண்ணை கசக்கியபடி “இந்த நேரத்துல யாரு?” என்று சொல்லிக்கொண்டே ஹாலின் விளக்கை போட்டவள் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க பக்கத்து ஃப்ளாட்டிலிருந்த வினோத ஜீவன் தான் கதவை தட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தான். ஸ்ராவணி கடுப்புடன் “பைத்தியமா உனக்கு? எதுக்கு கதவை […]

 

Share your Reaction

Loading spinner

துளி 13

மேனகா ஸ்ராவணியை விரட்டிக் கொண்டிருக்கும் போதே போன் அடிக்க எடுத்தவள் “ஹலோ சீஃப்! எதும் இம்பார்டெண்ட் மேட்டரா? இந்த நேரத்துல கால் பண்ணிருக்கிங்க?” என்று கேட்க இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தன்மை மாறி விஷ்ணு எதற்கு அழைத்திருப்பான் என்ற கேள்வியுடன் ஸ்ராவணியும் மேனகாவை கவனிக்க ஆரம்பித்தாள். “சீஃப் டென்சனாகுற அளவுக்கு எதுவும் இல்ல. இதுக்காகவா ஊட்டியில இருந்து அடிச்சு பிடிச்சு ஓடி வந்திங்க? கண்டிப்பா மதர் இந்தியா நாளைக்கு இதுக்கு ஒரு என்கொயரி கமிட்டிய வைப்பாங்க. நாளைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 12

ஸ்ராவணி மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்தவள் சோகவடிவாக அமர்ந்திருந்த பெற்றோரை பார்த்துவிட்டு இவர்களை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் அருகில் சென்று அமர சுப்பிரமணியம் மகளின் கையைப் பிடித்து “வனிம்மா! இன்னைக்கு நடந்ததை நினைச்சு ரொம்ப கவலை படாதே. ஆண்டவன் பிறக்குறப்போவே இன்னாருக்கு இன்னார்னு எழுதி வச்சிடுவான். இன்னைக்கு நடந்ததை வச்சு பாத்தா விக்ரமும் நீயும் ஒன்னு சேரக் கூடாதுங்கிறது அந்த கடவுளே முடிவு பண்ணனுனதுனு எனக்கு தோணுது. உனக்கு ஏதும் வருத்தம் இல்லையேடா?” […]

 

Share your Reaction

Loading spinner

துளி 11

“நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயதார்த்தத்தை ஆரம்பிச்சது?” என்றபடி உள்ளே வந்த அபிமன்யூவை ஸ்ராவணியின் விழிகள் கூறு போட அவன் அதை கண்டுகொள்ளாதவனாய் முன் வரிசையில் ஒரு நாற்காலியை இழுத்துபோட்டு விட்டு அமர்ந்துவிட்டு அஸ்வினையும் உட்காருமாறு கண்காட்ட அவன் சங்கடத்துடன் அமர்ந்தான். “என்ன பாத்துட்டே இருக்கிங்க ஐயரே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி பத்திரிக்கையை வாசிங்க” என்று கட்டளையிட விக்ரமின் குடும்பத்தார் ஸ்ராவணியின் கேள்வியாய் நோக்க நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதற்கு பின் ஸ்ராவணியிடம் பட்டுச்சேலையை கொடுத்து மாற்றி வருமாறு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 10

மேனகா காலையிலேயே ஏர்ப்போர்ட்டில் சென்று ஸ்ராவணியின் பெற்றோரை அழைத்து வர சென்று அங்கே  காத்திருந்தாள். வேதாவும், சுப்பிரமணியமும் மேனகாவை கண்டதும் “குட்டிம்மா” என்று புன்னகையுடன் அழைக்க அவள் வேகமாக சென்று அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் அணைத்து கொண்டாள். “எப்பிடி இருக்கிங்க அத்தை? நீங்க மெலிஞ்சு போயிட்டிங்க. நமக்கு அமெரிக்காலாம் செட் ஆகாதுனு நான் தான் சொன்னேன்ல மாமா. நம்ம சொல்லுறதை கேக்காம போனாங்கல்ல அதுக்கு இது தேவை தான்” என்று வேதாவை கிண்டலடிக்க சுப்பிரமணியம் அவளுக்கு […]

 

Share your Reaction

Loading spinner