யுத்தம் 23

“நீங்கள் அனைவராலும் விரும்பப்படவேண்டுமென நினைத்தால், எந்நேரத்திலும் எதையும் சமரசம் (compromise) செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள், அப்போது உங்களால் எதையும் சாதிக்க முடியாது”                                                        -மார்கரேட் தாட்சர் ராமமூர்த்தி தனக்காக கூட்டிய மதுரை மாநாடு அவருக்குப் பதிலாக அருள்மொழிக்கே கட்சித்தொண்டர்களிடையே நற்பெயரையும் செல்வாக்கையும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த மாநாட்டில் எவ்வித அலட்டலுமின்றி தொண்டர்கள் மத்தியில் அவனாற்றிய உரைக்குப் பிறகு அவன் எள் என்றால் எண்ணெய்யாக நிற்குமளவுக்கு கட்சியின் இளைஞரணியினர் தயாராக இருந்தனர். கூடவே புதிய கட்சி உறுப்பினர்களுக்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 24

அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழலாம் என்று தூக்கத்தை தொடர்ந்த ஸ்ராவணியை உறக்கத்திலிருந்து எழுப்பியது அவளது போன் ரிங்டோன். அவள் காதை கைகளால் மூடியவள் அதை மீறியும் சத்தம் கேட்க வெறுப்புடன் போனை எடுத்து “ஹலோ உனக்குலாம் தூக்கமே வராதாடா அண்ணா? வினி கிட்ட சொல்லி உனக்கு ரெண்டு மிதி குடுக்க சொல்லுறேன்” என்றாள் தூக்கம் கலைந்த கடுப்பில். மறுமுனையில் சத்தமாக நகைத்த ஸ்ரவன் “ஓ! சாரிடா வனி. பட் என்ன பண்ணுறது? கொஞ்சம் முக்கியமான விஷயம். […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 7

தினசரி கொஞ்ச நேரம் புத்தகம் படிக்க ஒதுக்கிடுவேன். அந்த நேரம் எனக்கு மட்டுமே ஆனது. அந்தச் சத்தம் இல்லாத உலகத்துல, நான் மட்டும்தான் இருப்பேன். அது ஒருவிதமான தியானம் மாதிரி. மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.புத்தகங்கள் நமக்குக் கத்துக்கொடுக்குற விஷயங்கள் ஏராளம். புது உலகங்களை அறிமுகப்படுத்துது, புது யோசனைகளைக் கொடுக்குது, வேற வேற கலாச்சாரங்களைப் பத்தி தெரிஞ்சுக்க உதவுது. ஒரு புத்தகத்தை முடிக்கும்போது, நம்மளோட அறிவு இன்னும் கொஞ்சம் பெருசா ஆன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்.இப்போ […]

 

Share your Reaction

Loading spinner