பார்த்திபனும், சகாதேவனும் மருத்துவமனையில் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. இருவரும் அபாயம் எதுவுமின்றி சில பல காயங்களுடன் உயிர் தப்பித்ததே பெரிய விஷயம் என்று விபத்து நடந்த விதம் பற்றி அறிந்துகொள்ள அபிமன்யூ சென்ற போது அந்த விபத்தை கண் முன் பார்த்த ஒரு நபர் அபிமன்யூவிடம் கூற அவனுக்கு இது கண்டிப்பாக விபத்து அல்ல, கொலைமுயற்சி தான் என்பது தெளிவானது. ஆனால் கொலை செய்யுமளவுக்கு தந்தைக்கு அரசியலில் யார் விரோதியாக இருக்க முடியும் என்று யோசித்தவனுக்கு அவன் […]
Share your Reaction