யுத்தம் 21

“பொதுவாக சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும் வேடதாரிகள் தங்களை அமைதிப்புறாக்களாகக் காட்டிக்கொள்வர். அதே சமயம் அரசியல் மற்றும் இலக்கியவுலகத்தினரோ தங்களை கழுகுகளைப் போல காட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் யாவரும் கழுகு வேடம் தரித்த எலிகளும் நாய்களுமே!”     -ஆண்டன் செக்காவ் (ரஷ்ய நாடகம் மற்றும் சிறுகதையாசிரியர்) கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த பங்களாவிற்கு அன்றைய தினம் உயிர்ப்பு வந்திருந்தது. காரணம் அதன் உரிமையாளரான ராமமூர்த்தி அவரது சகாக்களுடன் கட்சித்தலைமைக்குத் தெரியாமல் இரகசிய […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 22

ஒரு பழமைவாதியைக் கோபப்படுத்த வேண்டுமாயின் அவரிடம் பொய் கூறுங்கள், அதே நேரம் ஒரு சுதந்திரமான பெருந்தன்மைவாதியைக் கோபப்படுத்த வேண்டுமாயின் அவரிடம் உண்மையைக் கூறுங்கள்!                                                                                                                 -தியோடர் ரூஸ்வெல்ட் ராமமூர்த்தி எதிர்பார்த்த மாநாட்டிற்காக மதுரை ஒத்தக்கடை பகுதியில் பிரம்மாண்ட மேடையும் தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் அமர எண்பது ஏக்கர் அளவில் மைதானமும் தயாராக இருந்தது. இருபத்தெட்டாம் தேதி மாலை மூன்று மணியளவில் தொடங்கவிருக்கும் அம்மாநாட்டில் சிறப்புரை ஆற்றப்போவது ராமமூர்த்தி என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது. அவரது பேச்சை மாநாட்டிற்கு […]

 

Share your Reaction

Loading spinner

துளி 21

கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் மேனகா ஸ்ராவணியிடம் “வனி இந்த அஸ்வின் பேச்சை அபிமன்யூ தட்ட மாட்டான்னு தெரிஞ்சிருந்தா அவனை வச்சு மூவ் பண்ணியே வீட்டை வாங்கிருக்கலாம்டி. தேவையில்லாம இந்த கல்யாணம் கலாட்டால்லாம் நடந்திருக்காதுல்ல” என்று சொல்ல ஸ்ராவணி ஸ்கூட்டியை ஓட்டியபடி அவளை முறைத்ததை கண்ணாடியில் பார்த்ததும் அமைதியானாள். வீட்டை அடைந்ததும் ஸ்ராவணி முகம் கழுவி விட்டு வந்தவள் விஷ்ணுவுக்கு போன் செய்து அலுவலக விஷயமாக ஏதோ பேச ஆரம்பித்தாள். மேனகா அவளை பெருமூச்சுடன் பார்த்தபடி மனதிற்குள்ளேயே […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 5

நூலகத்துல இருக்குற அந்த அமைதி, எனக்கு ரொம்பப் பிடிக்கும். அங்க உட்கார்ந்து படிக்கிறது, வீட்டுல படிக்கிறதைவிட ஒரு தனி அனுபவம். சுத்தி இருக்குறவங்க எல்லாரும் அவங்க அவங்க உலகத்துல மூழ்கி இருப்பாங்க. யாரும் யாரையும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. அந்த அமைதி, நம்ம சிந்தனைகளைத் தெளிவாக்க உதவும். நூலகம் வெறும் புத்தகங்கள் இருக்குற இடம் மட்டும் இல்ல. அது ஒரு அறிவுச் சுரங்கம். ஒவ்வொரு முறையும் நூலகத்துக்குப் போயிட்டு வரும்போது, ஏதோ ஒரு புது விஷயத்தைக் கத்துக்கிட்டு […]

 

Share your Reaction

Loading spinner